Monday, 25 April 2011
Saturday, 23 April 2011
ஒபாமாவைச் சந்தித்த பிரபல ஹிந்தி நடிகையான மல்லிகா ஷராவத்!
ஒபாமாவைச் சந்தித்த பிரபல ஹிந்தி நடிகையான மல்லிகா ஷராவத்!
பிரபல திரைப்பட நடிகை மல்லிகா ஷராவத் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்துள்ளார்.
வியாழக்கிழமை லொஸ் ஏன்ஜல்ஸில் இடம்பெற்ற ஒரு தேனீர் விருந்து வைபவத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
ஒபாமா கலந்து கொண்ட ஒரு பிரசாரக்கூட்டத்தில் தேனீர் விருந்தில் பங்கேற்பதற்கான அழைப்பு மல்லிகாவுக்குக் கிடைத்ததையடுத்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது தனது அடுத்த திரைப்படம் உட்பட பல விடயங்கள் பற்றி ஒபாமாவுடன் பேசியுள்ளார்.
மல்லிகாவின் அடுத்த திரைப்பட வெளியீட்டுக் காட்சியைக் காண தனக்கு அழைப்பு விடுக்குமாறு ஒபாமா கேட்டுக் கொண்டாராம்.
அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் என்பது மல்லிகாவின் கனவாக இருந்தது.
ஒபாமாவின் தேர்தல் பிரசாரக் காலத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வில்லியம் டியர் டைரக்ட் செய்து வரும் ஒரு காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படத்தில் நடிக்கவே மல்லிகா அமெரிக்கா சென்றுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகை மல்லிகா ஷராவத் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்துள்ளார்.
வியாழக்கிழமை லொஸ் ஏன்ஜல்ஸில் இடம்பெற்ற ஒரு தேனீர் விருந்து வைபவத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
ஒபாமா கலந்து கொண்ட ஒரு பிரசாரக்கூட்டத்தில் தேனீர் விருந்தில் பங்கேற்பதற்கான அழைப்பு மல்லிகாவுக்குக் கிடைத்ததையடுத்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது தனது அடுத்த திரைப்படம் உட்பட பல விடயங்கள் பற்றி ஒபாமாவுடன் பேசியுள்ளார்.
மல்லிகாவின் அடுத்த திரைப்பட வெளியீட்டுக் காட்சியைக் காண தனக்கு அழைப்பு விடுக்குமாறு ஒபாமா கேட்டுக் கொண்டாராம்.
அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் என்பது மல்லிகாவின் கனவாக இருந்தது.
ஒபாமாவின் தேர்தல் பிரசாரக் காலத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வில்லியம் டியர் டைரக்ட் செய்து வரும் ஒரு காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படத்தில் நடிக்கவே மல்லிகா அமெரிக்கா சென்றுள்ளார்.
Tuesday, 19 April 2011
காதல் மயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! கடைசியாக ரியாசென் -சிறீசாந் ஜோடி
காதல் மயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! கடைசியாக ரியாசென் -சிறீசாந் ஜோடி
சஹீர்கானும் இஷாஷெர்வானியும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
விராத் கோலி சாராஜேன் டயஸ் ஜோடியும் பல இடங்களில் மகிழ்வாகச் சுற்றித் திரியும் வேளையில் இன்னொரு ஜோடி பற்றியும் பேச்சு அடிபடுகின்றது.
அது சிறீசாந் மற்றும் ரியாசென் ஆகியோர் பற்றியது. இந்த ஜோடி பற்றி இப்போது பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன
சஹீர்கானும் இஷாஷெர்வானியும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
விராத் கோலி சாராஜேன் டயஸ் ஜோடியும் பல இடங்களில் மகிழ்வாகச் சுற்றித் திரியும் வேளையில் இன்னொரு ஜோடி பற்றியும் பேச்சு அடிபடுகின்றது.
அது சிறீசாந் மற்றும் ரியாசென் ஆகியோர் பற்றியது. இந்த ஜோடி பற்றி இப்போது பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன
Saturday, 16 April 2011
நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா?
நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா?
நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.
பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் எங்கேயும் காதல் படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே ஹன்சிகாவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் என்ற கிசுகிசு கிளம்பியது.
அதனை வழக்கம்போலவே ஹன்சிகா மறுத்தார்; பிரபுதேவா மவுனம் காத்தார். இப்போது சூட்டிங் முடிந்து ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் மீண்டும் கிசுகிசு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் இந்த புது ஜோடியை ஹோட்டலில் கையும் களவுமாக பிடித்த நயன்தாரா, ஹன்சிகா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திலும் பிரபுதேவா வழக்கம்போல மவுனம் காக்கிறார். (ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் அரும்பியபோதும் சார் இப்படித்தானே மவுனம் காத்தார்).
ஆனால் கோலிவுட்டில் தமன்னாவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோடம்பாக்கத்திற்கு வந்திருக்கும் ஹன்சிகா, தனது எதிர்கால சினிமா வாழ்க்கையை இந்த காதல் கிசுகிசு பாதிக்கும் என நினைத்து அதிரடியாக விளக்கமொன்றை கொடுத்திருக்கிறார்.
அம்மணி அளித்துள்ள பேட்டியில், "எனக்கு இப்போதுதான் 19 வயசாகிறது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர். நயன்தாராவுக்கு துரோகம் இழைக்க கனவிலும் நினைக்கவில்லை.
பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்பதையும் தாண்டி, எனக்கு அண்ணன் மாதிரி ஸ்தானத்தில் அவரை வைத்துள்ளேன். நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவே இல்லை, என்று கூறியுள்ளார்.

நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.
பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் எங்கேயும் காதல் படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே ஹன்சிகாவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் என்ற கிசுகிசு கிளம்பியது.
அதனை வழக்கம்போலவே ஹன்சிகா மறுத்தார்; பிரபுதேவா மவுனம் காத்தார். இப்போது சூட்டிங் முடிந்து ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் மீண்டும் கிசுகிசு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் இந்த புது ஜோடியை ஹோட்டலில் கையும் களவுமாக பிடித்த நயன்தாரா, ஹன்சிகா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திலும் பிரபுதேவா வழக்கம்போல மவுனம் காக்கிறார். (ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் அரும்பியபோதும் சார் இப்படித்தானே மவுனம் காத்தார்).
ஆனால் கோலிவுட்டில் தமன்னாவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோடம்பாக்கத்திற்கு வந்திருக்கும் ஹன்சிகா, தனது எதிர்கால சினிமா வாழ்க்கையை இந்த காதல் கிசுகிசு பாதிக்கும் என நினைத்து அதிரடியாக விளக்கமொன்றை கொடுத்திருக்கிறார்.
அம்மணி அளித்துள்ள பேட்டியில், "எனக்கு இப்போதுதான் 19 வயசாகிறது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர். நயன்தாராவுக்கு துரோகம் இழைக்க கனவிலும் நினைக்கவில்லை.
பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்பதையும் தாண்டி, எனக்கு அண்ணன் மாதிரி ஸ்தானத்தில் அவரை வைத்துள்ளேன். நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவே இல்லை, என்று கூறியுள்ளார்.

Friday, 15 April 2011
Yavarum Kelir – Kamal’s next Movie Title
Yavarum Kelir – Kamal’s next Movie Title
According to media sources, under KS Ravikumar direction Kamal Hassan’s next movie is titled as Yavarum Kelir. This will be a comedy movie produced by Udayanidhi Stalin of Red Giant Movies.
In the combination of Kamal, K. S Ravikumar delivered blockbusters like ‘Avvai Shanmugi’, ‘Thenali’, ‘Panchathanthiram’ and ‘Dasavatharam’.
According to media sources, under KS Ravikumar direction Kamal Hassan’s next movie is titled as Yavarum Kelir. This will be a comedy movie produced by Udayanidhi Stalin of Red Giant Movies.
In the combination of Kamal, K. S Ravikumar delivered blockbusters like ‘Avvai Shanmugi’, ‘Thenali’, ‘Panchathanthiram’ and ‘Dasavatharam’.
Thursday, 14 April 2011
ரஜினியை கிண்டலா ? அமிதாப் பதற்றம்
ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா? என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப்.
ரோபோ படம் வெளியானதிலிருந்து வட இந்தியாவில் ரஜினி ஜோக்ஸ் மிகப் பிரபலமாகிவிட்டது. இவற்றில் எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி.
போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான்.கடந்த சில வாரங்களாக இந்த ரஜினி ஜோக்குகள் சற்றே ஓய்ந்திருந்தன. ஆனால் ரஜினி உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்கப் போனதும், அந்தப் போட்டியில் இந்தியா வென்றதும், புதுப்புது ரஜினி ஜோக்குகளை கிளப்பிவிட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் அம்மா பெயர் ரஜினி டெண்டுல்கர்உலகக் கோப்பை இறுதிப் போட்டி ரஜினியைப் பார்த்ததுஎன்ற இரு துணுக்குகள் வட இந்தியா முழுக்க இப்போது பிரபலம். போதாக்குறைக்கு, அமிதாப்பச்சன் தனக்கு வந்த ஒரு ரஜினி எஸ்எம்எஸ்ஸை தனது மைக்ரோபிளாகில் எழுதியிருந்தார்.
அதில் கிரகாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்த போது, அவருக்கு ரஜினியிடமிருந்து இரு மிஸ்டு கால்கள் வந்திருப்பதைக் கண்டாராம் என்றிருந்தது. இதனை பிரில்லியன்ட் கற்பனை எனக்குறிப்பிட்டு அமிதாப் எழுதியிருந்தார்.ஆனால் ரஜினி ரசிகர்களால் இதனை அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை.
உடனடியாக அமிதாப்புக்கு தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்துள்ள அமிதாப், ரஜினியை ஒருபோதும் நான் விமர்சிக்கவோ கிண்டலடிக்கவோ மாட்டேன்.
உண்மையில் இந்த துணுக்குகள் ரஜினி எந்த அளவு உயர்வானவர், அவரால் முடியாத விஷயமே இல்லை என்பதை உணர்த்துவதாகவே உள்ளன. மிகவும் உன்னதமான மனிதர், மிகச் சிறந்த மனிதாபிமானி, கடவுளுக்கு நிகரானவர், அன்பு மிக்கவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, 13 April 2011
Karthi New Movie ‘Kagitha Kappal’
Siva Mansule Shakthi, Boss Engira Baskaran Director Rajesh joins hand with ‘Siruthai’ Karthi on Kagitha Kappal. M.Rajesh is quite busy in Oru Kal Oru Kannadi(Udayanidhi Stalin, Hansika Motwani) and is expected to take up Kagitha Kappal once he completes OK OK.
Sources says When Rajesh narrated the storyline of Kagitha Kappal, Karthi was impressed so much so that he agreed to star in it. The pre-production work of ‘Kagidha Kappal’ is going on in the fast pace and announcement will come soon.
Tuesday, 12 April 2011
Actress Karthika Nair Latest Photo Shoot Stills
Radha Daughter Karthika Nair Hot Photo Shoot in Black Dress
Actress Karthika Nair Latest Photo Shoot Stills
Actress Karthika Nair Latest Photo Shoot Stills
Tags: karthika nair hot pics, karthika nair latest hot stills, Karthika Nair latest photo shoot gallery, Karthika Nair Latest Photos, karthika nair latest pictures, karthika nair new photos, Karthika Nair New Pictures, Karthika Nair photo shoot stills, karthika
Monday, 11 April 2011
Velayutham Vijay Movie Release Date on Jun 22
Illayathapathy Vijay, lately who has been rumored to be entering in to politics has put up the though to rest and is involved completely in the shooting of Velayudham.
Vijay is shooting briskly for the movie with Genelia and Hansika Motwani which is said to be an inspiration of a Telugu movie Azad by Nagarjuna, which was released in the year 2000. Recently the movie has canned a love scene between Vijay and Hansika in the Chennai schedule inside sets.
Saranya Mohan is playing the role of Vijay’s sister in this Velayudham. The movie is expected to get released on June 22nd on the eve of Vijay’s birthday.
Director Jayam Raja is planning big for the climax and he is planning to erect his sentimental train set in Visakhapatnam.
The film is shaping under the banner of Aascar International of V.Ravichandran. Vijay Anthony is scoring the music for this film.
Sunday, 10 April 2011
Friday, 8 April 2011
Subscribe to:
Posts (Atom)